Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை

ஜுன் 10, 2023 07:01

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டத்தில் மதுரை மண்டல குடிமை பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர்  சிநேக பிரியா, மற்றும் திருநெல்வேலி உட்கோட்ட  துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளில் இருந்து  ரேஷன் கடைகளுக்கு பொது  விநியோகத் திட்டத்தின் கீழ்  உணவுப் பொருட்கள் சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை  சார்பு  ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்